சிறைக்குள் நண்பர்களான இருவர் போலி நாணயத்தாள்களுடன் யாழில் கைது
சுமார் ஒரு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவர் பொன்னாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பொன்னாலைப் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் மோட்டார் … Continue reading சிறைக்குள் நண்பர்களான இருவர் போலி நாணயத்தாள்களுடன் யாழில் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed